அவள் என் மீது படுத்தால் அது தண்ணீர் படுக்கையாகிவிடும் என்று படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவள் என் மீது படுத்தால் தண்ணீர் படுக்கையாகிவிடுவாள் என்று திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கூறினார். புதிதாக திருமணமான மகாலட்சுமியுடன் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட திருமணம் என்றால் அது திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் வீடியோ ஜாக்கி மகாலட்சுமி திருமணம்தான். அந்த அளவுக்கு இவர்களது திருமணம் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வந்த மகாலட்சுமிக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
அத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பதியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வாரங்கள் ஆகியும் திருமணம் குறித்த சர்ச்சை தீர்ந்தப்பாடில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் அசராத இருவரும் திருமணத்திற்கு பிறகும் உருகி உருகி காதலித்து வருகின்றனர். போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரவீந்தருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மகாலக்ஷ்மி என் கையை பிடித்துக்கொள்ளுங்கள், என் இதயத்தை பிடித்துக்கொள்ளுங்கள், எப்போதும் என்னை விட்டுவிடாதீர்கள் என உருகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படத்தையும் வீடியோவையும் ஷேர் செய்து உருகியுள்ளார் மகாலக்ஷ்மி. அதாவது திருமணத்திற்கு முன்பு நடந்த நளங்கு போட்டோவை ஷேர் செய்துள்ள மகாலக்ஷ்மி, ரவீந்தரின் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ரவீந்தரின் ஜிம்மை மைய்யப்படுத்தி குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையாக உள்ள அந்த குறும்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மகாலக்ஷ்மி, ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை பார்த்து நான் அவரின் ஃபேன் ஆனேன், தற்போது அந்த வீடியோவை பெருமையுடன் பகிர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது மகாலட்சுமி தன் மீது படுத்தால் “தண்ணீர்ப் படுக்கையாக இருக்கும்” என்றார். 20 முதல் 25 வயது பையனாக இருந்திருந்தால் இப்போது இருக்கும் மகாலட்சுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான், ஆனால் பலர் இவரை இன்ஸ்பைரிங் ஆக பார்க்கிறார்கள், இந்த பெண்ணை திருமணம் செய்ததால் தான் இவ்வளவு எழுதுகிறார்கள், இந்த பொண்ணு முன்னாடி முத்தம் கொடுத்தால் அவர்களில், அது தான், அவர் கிட்டத்தட்ட திரையுலகிற்கு வந்து 10 படங்களுக்கு மேல் வெளியிட்டார், ஆனால் வேறு எந்தப் படமும் இதுபோல் வைரலாகவில்லை, அவர்களின் திருமண புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.