Friday, April 19, 2024 1:20 pm

கேவலம் பப்ளிசிட்டிக்காக இப்படியா செய்வது ? மஹாலக்ஷ்மி கணவரை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!!!!!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், நடிகை மகாலட்சுமியும் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருப்பினும், பணத்துக்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டிய ட்ரோல்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ரவீந்தர் தப்பிக்கவில்லை, மேலும் அவர் தோற்றத்திற்கும் எடைக்கும் இலக்கானார்.

இந்த விமர்சனத்தால் மனம் தளராத ரவீந்தர், மகாலட்சுமியுடன் இன்ஸ்டாகிராம் லைவ் செஷன் செய்தார். ரவீந்தரை கேலி செய்ய வேண்டாம் என்று மஹாலக்ஷ்மி கேட்டுக்கொண்டார். ரவீந்தர் மட்டுமல்ல, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்று அன்பே வா நடிகை கூறினார்.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை பார்த்த 90ஸ் கிட்டுகள் சோகத்தில் மூழ்கி பலவிதமான கமெண்டுகளை பதிவு செய்தனர். வருகின்றனர்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணத்தால் எழுந்த சர்ச்சை எழுந்ததை அடுத்து, பல ஊடகங்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், நாங்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தோம் இதனால் இது திடீர் திருமணம் இல்லை, நிதானமாக யோசித்து நடந்த திருமணம் என்றார். அதே போல, மகாலட்சுமி என்னை எந்த கட்டாயத்தின் பேரிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார்.

மேலும், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய ரவீந்திரன், எங்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் இணையத்தில் பெரிய அளவில் ட்ரோல் ஆனது. அதனால் தான் நாங்கள் பல பேட்டி கொடுத்தோம். இனி எங்களது பேட்டி தொல்லை இருக்காது, நாங்கள் சந்தோஷமா எங்களது வாழ்க்கையை வாழபோகிறோம் என்றார். அப்போது, பலர் மகாலட்சுமியை பேசும் படி கேட்க, என் பொண்டாட்டி வெட்கப்படுகிறாள்..கேமராவுக்கு முன்னாடி வர மாட்டியா? ரசிகர்கள் கேட்கிறார்கள் வந்து பேசு என்றார். அப்போது, அவர் நேரலைக்கு வரமறுக்கவே.

நீ இப்படி எல்லாம் பண்ணாயாரும் அன்பே வா சீரியல் யாரும் பாக்கமாட்டாங்க.. சீரியல்ல மகாலட்சுமி வந்தாங்கனா கல்ல விட்டு அடிங்கனு நானே சொல்வேன். கொன்னுடவேன் ஜாக்கிரதை என்ற ரவீந்திரன், அது மட்டும் இல்லுங்க மகாலட்சமி கன்டிஷன் போட்டு என்னை அன்பே வா சீரியலை பார்க்க வைத்துவிட்டாள். ஒரு திருமணத்திற்கு இந்த அளவு பரபரப்பா பேசுற அளவுக்கு, இது நாட்டுக்கு தேவையான திருமணம் இல்லை என்றார்.

இதையடுத்து, நேரலையில் பேசிய மகாலட்சுமி, என்னை பற்றி பலவிதமான கருத்துக்கள் வருகிறது, அதுக்கூட பரவாயில்லை, ஆனால்,என் கணவரை உருவகேலி செய்வது கஷ்டமா இருக்கு தயவுசெய்து, அவரை உருவகேலி செய்யாதீர்கள், என்னை பற்றி எண்ண வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றார் மகாலட்சுமி. தற்போது இந்த ஜோடி திருச்சியில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

ரவீந்திர் போட்ட பதிவால் அவரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள்.சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் புறப்பட்டார்கள். மேலும் மனைவியுடன் கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்தார் ரவீந்தர். மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து ஹனிமூன் கொண்டாட போகிறான் என போட்டு செஞ்சிடாதீங்க. நாங்கள் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு தான் செல்கின்றோம் என பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த இணையதளம் வாசிகள் நாங்கள் கேட்டோமா? நீங்களே ஏன் இப்படி கண்டன்ட் கொடுத்து மாட்டேங்கறீங்க? கூறி வருகின்றார்கள்.. மேலும் இவர் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி செய்கின்றார் உங்களுக்கு விளம்பரம் பைத்தியம் பிடித்து விட்டதா? என விளாசி வருகின்றார்கள்.

இந்த நேரடி அமர்வைத் தவிர, சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் மகாலட்சுமி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். சித்தி 2 நடிகை, தான் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும், எந்த உதவியும் இல்லாமல் தனது மகனை வளர்க்க தன்னம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். முதலில் திருமணம் வேண்டாம் என்று மகாலட்சுமி கூறினார். இருப்பினும், ரவீந்தர் அவளை அணுகிய பிறகு அவள் அதற்கு எதிராக முடிவு செய்தாள்.

ரவீந்தரும் மஹாலக்ஷ்மியும் தங்கள் வாழ்க்கையின் நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள், இது ட்ரோலர்களுக்கு பூஜ்ஜிய கவலையை அளிக்கிறது. சமீபத்தில், முருங்கக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர் மகாலட்சுமியுடன் இரண்டு அபிமான படங்களை ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்