Friday, April 19, 2024 12:02 pm

தனது செல்ல மகனுக்காக ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட இரண்டு கண்டீஷன் என்ன தெரியுமா !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தற்போதைய சமூகப் போக்கு வி.ஜே.மகாலட்சுமி – ரவீந்திரன் திருமணம். முன்னதாக இந்த திருமணம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணத்தை விழுங்கியது. தற்போது பரபரப்பாக பேசப்படும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட மகாலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மகாலட்சுமி, விவாகரத்து பெற்று சீரியல்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையில் பல சர்ச்சைகளில் சிக்கி, தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மனம் உடைந்துள்ளார்.

முன்னதாக திருமணமாகி விவாகரத்து பெற்று சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் ரவீந்திரன், பீட்டர் பால் திருமணம் குறித்து வனிதா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளில் சிக்கியுள்ளார். இப்போது வனிதா பதிலுக்கு செய்கிறார். திருமணம் முடிந்து சமூக வலைதளங்களில் அதிகம் பேட்டி கொடுத்து வரும் இந்த ஜோடி குறித்து பலரும் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் காதலியின் கையை பிடித்து மகிழ்ந்துள்ளார் ரவீந்திரன்.

ஊர் உலகிற்கே தெரியாமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்த பின்பே திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ள மஹாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் ஜோடி தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக். திருமணம் செய்து கொண்ட கையேடு இருவரும் சேர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு அடுக்கடுக்காய் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மஹாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, உங்களுடன் நான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும், வயது, மற்றும் பிற காரணங்களுக்காக நோ சொல்லிவிட கூடாது என்று கண்டீஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டாராம்.

அத்தோடு தன்னுடைய இந்த முடிவுக்கு ரவீந்தர் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தது மட்டும் இன்றி, ரவீந்தர் வீட்டு குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டதாக சொல்லியுள்ளனர்.

மஹாலக்ஷ்மி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் அவருடைய மகன் சச்சின் தானாம். மேலும் அவர் தன்னுடன் படிக்கும் சகா மாணவர்களுக்கு தம்பி, தங்கை போன்றவர்கள் இருப்பதை பார்த்து, தனக்கும், தப்பி, தங்கைகள் வேண்டும் என ஆசைப்படுவாராம். இந்த ஆசையை நிறைவேற்ற கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்தரும், மஹாவின் இந்த முடிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தான் தருகிறது. தலை தீபாவளி இன்டர்வியூ கொடுத்த பின்னர், குழந்தையோடு தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகைகள் சிலர் அழகு குறைந்துவிடும் என்பதற்காக சமீப காலமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், மஹாலட்சுமி குழந்தை பெற்றுக்கொள்ளவேன் என கூறியுள்ளதற்கு பலரையும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்