Sunday, April 14, 2024 6:42 pm

சென்னை பெட்ரோல் பங்க்களில் ‘டீசல் ‘தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

கச்சா எண்ணெய் வரத்து குறைந்ததாலும், சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்ட தடையாலும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 107வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்