Tuesday, April 23, 2024 3:36 pm

கேவலம் பணத்திற்காக மானத்தை விற்ற சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ! அதிர்ச்சி தகவல் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வாணி ராணி, ஆபீஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வி.ஜே.மகாலட்சுமி, காதல் என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மணந்தார். அவரது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஒரு சிலருடன் சிப்ஸ்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இது அவர்களின் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் மகாலட்சுமி. மேலும் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி – அணில் தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உண்டு.

திருமணம் முடிந்து சில சிறிது காலம் இடைவேளைக்குப் பின்பு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் மகாலக்ஷ்மி. அப்போது சீரியல் நடிகர் பாஸ்கர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியும் – பாஸ்கரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் கணவரை பிரிந்த மகாலட்சுமி புதிய காதலன் பாஸ்கர் உடன் குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார்.

ஆனால் பாஸ்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவருடைய மனைவி மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மற்றும் மகாலட்சுமி இருவர் மீதும் புகார் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். அடுத்த சில நாட்களில் மஹாலக்ஷ்மி – பாஸ்கர் விவகாரம் என்னாச்சு என்று தெரியாதபடி அமைதியானது. இந்த நிலையில் பெரும் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் உடன் பழக தொடங்கியுள்ளார் மஹாலக்ஷ்மி.

லிப்ரா ப்ரொடக்ஷன் என்கின்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்து தொடர்ந்து பணத்தை சினிமாவில் வீணடித்து வருகின்றவர் பல கோடிக்கு அதிபதியான ரவீந்திரன் சந்திரசேகர். அவருடைய குடும்பத்தினர் நமக்கு இருக்கும் பல கோடி சொத்துக்கு எதற்காக நீ சினிமாவில் பணத்தை வீண் செலவு செய்ய வேண்டும். மேலும் சினிமாவில் முதலீடு செய்து தான் நமக்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா.? என்கின்ற கோபமும் ரவீந்திரன் சந்திரசேகர் மீது அவர்கள் குடும்பத்தினருக்கு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்,. ஏற்கனவே அணில், பாஸ்கர் என இருவருக்கு கல்தா கொடுத்த மகாலட்சுமி, பெரும் பண முதலையான ரவீந்திரன் சந்திரசேகரை வளைத்து போட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி வரும் காலங்களில் கணவர் ரவீந்திரன் சந்திரசேகர் உடன் இணைந்து பல தொலைக்காட்சி சீரியல்களை மஹாலக்ஷ்மி தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சின்ன திரையில், இதற்கு முன்பு இருந்த நடிகை ராதிகா போன்று மிக பெரிய செலிப்ரட்டியாக வலம் வர வேண்டும் என்பது தான் மகாலக்ஷ்மி ஆசையும் கூட,அதனால் சொந்தமாக தயாரிக்கும் சீரியலில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமையும், அதனால் தான் பெரும் கோடீஸ்வரரான ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மஹாலக்ஷ்மி என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரவீந்தர் தயாரிப்பில் விதார்த், விக்ராந்த் நடிக்கும் ‘விடியும் வரை காற்று’ படத்திலும் மகாலட்சுமி நடிக்கிறார்.ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மஹாலக்ஷ்மி எழுதியது: என் வாழ்வில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய்.. லவ் யூ அம்மு❤️.

ரவீந்தரின் நண்பரும் தயாரிப்பு நிறுவன பங்குதாரருமான பிரதீப் ஆர் சின்னா இருவரும் இருவரின் படங்களையும் வெளியிட்டார்: இறுதியாக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் மிஸ்டர் பாஸ் பேபி. நீங்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன் என்று அவர் எழுதினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்