Friday, December 8, 2023 3:26 pm

வலுக்கட்டாயமாக படுக்கைக்கு 15 லட்சம் வரை பேரம் பேசிய இயக்குனர்.. உண்மையை உடைத்த நடிகை ஜனனி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் ஜனனி. நரிக்கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஜனனி தன் காதல் பற்றியும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் அனுபவத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார். ஒரு பையன் என் மொபைல் போன் வாங்கி பேசிய அடுத்த நாளில் கத்தியுடன் வந்து பிரபோஸ் செய்து மிரட்டினான். கையை அறுத்துக்காத கழுத்தை அறுத்துக்கோ என்று கூறினேன்.

அதன்பின் வேறொரு ரிலேஷன்ஷிஃப்பில் இருக்கிறான் என்று கூறியுள்ளார். மேலும், வெல்கம் கேல்ஸ் வேலையை செய்யும் போது சில ஆடிஷன் சென்றிருக்கிறேன். சத்யா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஒல்லியாக இருக்கிறேன் என்ற காரணத்தால் ஒதுக்கி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் நிறையமுறை ஆடிஷன் நடந்து காஸ்ட்டிங் கவுச் நடந்துள்ளது. எல்லாம் முடிந்து ஓகே ஆனதும் ரெண்டு பேருடன் (நடிகர், தயாரிப்பாளர்) அட்ஜெஸ்மெண்ட் இருக்கும் அதை பண்ணணும். அதற்கு ஓகே சொல்லவில்லை என்றால் காசு கொடுக்கிறோம் என்று கூறி ஆசைக்காட்டினார்கள்.

ஒரு படத்தில் 3 லட்சம் ஆரம்பித்து 15 லட்சம் வரை பேரம் பேசி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிட்டார்கள். என்னால் முடியாது என்று கூறியதும், தோழிகளை சிபாரிசு செய்யுங்கள் என்று இயக்குனர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

என்னை மீறி என் திறமைக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் உடலுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார் ஜனனி. மேலும் கேரவனின் இயக்குனர் என் மீது கையை போட்டார். எனக்கு தெரிந்த நடிகர் நண்பர் என்பதால் அவரிடம் சென்று பிரச்சனை ஏற்படுத்தினேன் என்று கூறியுள்ளார் நடிகை ஜனனி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்