Thursday, November 30, 2023 4:37 pm

முழுமையாக இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வு தரும் இத மட்டும் பண்ணுங்க !!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தூதுவளை கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.

இதனை அடிக்கடி நெயில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.

அதே போல தூதுவளை கீரையில் சூப் செய்தும் பருகலாம்.தேவையான பொருட்கள்
தூதுவளை இலைகள் – 10
பூண்டு – 5 பல்
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
புதினா – தலா
கைப்பிடியளவு உப்பு
மிளகுத்தூள் – தேவைக்கு
துளசி இலைகள் – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10
செய்முறை
சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்