Tuesday, September 26, 2023 2:13 pm

கடும் வெள்ளத்தில் சிக்கிய யானை! நெஞ்சை பதற வைக்கும் காட்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...

சரிவில் தொடங்கியது இன்றைய (செப் .23) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.23) சரிவில் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய வர்த்தக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட ஆற்றுவெள்ளத்தின் நடுவே காட்டு யானை ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது. அங்குள்ள அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதிரப்பள்ளி அருகிலுள்ள சாலக்குடியில் ஆற்றின் நடுவில் ஒரு காட்டுயானை ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

யானை நேற்றே ஆற்றின் நடுவில் சிக்கிய நிலையில், ஆற்றின் மேடான பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக யானையால் நிற்கவும் முடியாமல், கரைக்கு வரவும் முடியாமல் தவித்து வருகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக யானையை மீட்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. வெள்ளத்தால், வனத்துறையினரலும் யானைக்கு உதவ முடியாமல் தவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்