Thursday, March 14, 2024 12:35 pm

10 வருடத்திற்கு பிறகு அரசு விழாவில் கலந்து கொள்ளும் அஜித் !! வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இங்கிலாந்தில் ஒரு மாத காலம் கழித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அன்பு நடிகரின் படங்கள் மற்றும் வீடியோ வைரலாக பரவியது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் பேங்க் செட் படம் வெளியாகியுள்ளது. ஒரு திருட்டு த்ரில்லர் என்று அறிவிக்கப்பட்ட ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61’ வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் முக்கிய மற்றும் இறுதி அட்டவணை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் அட்டவணையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட நான்கு பேரும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், 187 நாடுகள் பங்கேற்க்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இந்த சர்வதேச செஸ் போட்டி முதல்முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெறுகிறது.

வரும் ஜூலை 28 ஆம் தேதி இந்த 44-வது செஸ் செஸ் ஒலிம்பியாட்-ன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக இவர்கள் அனைவரும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அதில் நடிகர் அஜித் பேசிய விஷயம் பெரிய வைரலானது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்