Friday, March 29, 2024 12:14 am

உங்கள் முகத்தில் எண்ணெய் போல் பிசுபிசுப்பாக இருக்கிறதா! உடனே இதை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒவ்வொருவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சருமங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒருவருக்கு எப்பொழுதும் என்னை பசை நீங்காமல் இருக்கும். சிலருக்கு எப்போதும் சருமமானது வறண்டு காணப்படும். அந்த வகையில் சருமத்தில் உள்ள என்ன திசையை நீங்க செய்ய வேண்டிய டிப்ஸ். முதலில் ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய வைத்தால் பசும்பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் இருவது நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.

மேலும் தினமும் வீட்டில் சமைக்கும் பொழுது அரிசி கலந்த நீரை வீணாக்காமல் அதில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்