Friday, April 19, 2024 11:42 pm

வசமாக போலீசிடம் மாட்டிக்கொண்ட தளபதி விஜய் !! தந்தை பெயரை வைத்து மகன் செய்த சம்பவம் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் ஒரு முறை தனது நண்பருடன் பைக்கில் லைசன்ஸ் இல்லாமல் சென்றுள்ளார். அப்போது போலீஸ் நிற்பதை பார்த்த விஜய்யின் நண்பர், விஜய்யை வேகமாக பைக் ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார்.

ஆனால், விஜய்யோ சரியாக போலீசிடம் சென்று வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது கையில் லைசன்ஸ் இல்லாமல் போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் விஜய். அப்போது, விஜய்யின் நண்பர் போலீசிடம் சென்று, இவர் பெயர் விஜய், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்று கூறியுள்ளார்.

அதன்பின் அந்த போலீஸ் விஜய்யை மன்னித்துவிட்டுள்ளார். தந்தை இயக்குனராக இருக்கப்போய் அன்று விஜய் போலீசிடம் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த சம்பவம் விஜய்யின் கல்லூரி நாட்களில் நடந்தது என்பதை விஜய்யின் நண்பர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்