Thursday, March 28, 2024 8:27 am

நடிகர் விக்ரமை கூல் செய்ய ‘பொன்னியில் செல்வன்’ படக்குழு எடுத்துள்ள புதிய முயற்சி!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் திரையுலகத்தினர் மற்றும் அனைத்து ரசிகர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு குறைந்த அளவிலான சீன்கள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் டீசர் வெளியீட்டு விழாவில் சில காரணங்களால் கலந்து கொள்ளாமல் அவர் மணிரத்னம் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசரில் விக்ரமின் காட்சிகள் அதிகமாக இருப்பதுபோன்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ‘இன்று மாலை 5 மணிக்கு, உங்களுக்காக ஸ்பெஷலாக எங்களிடம் இருக்கிறது’ என்று போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘எங்கள் சோழா ஒரு புலி’ என்று சோழ குல இளவரசனாக நடித்துள்ள விக்ரமின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்