Friday, April 19, 2024 2:47 am

அந்த ஒரு விஷயத்திற்காக கெஞ்சிய மணிரத்னம் ஆப்பு வைத்த ராஜமெளலி? நடந்தது என்ன வைரலாகும் தகவல் !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பொன்னியின் செல்வம் படம் உருவாகியுள்ளது. முதல், இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் வெளியிட்டுக்கு பிரம்மாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் நடத்த திட்டமிட்டு இருந்தும் சில காரணங்களால் சென்னையில் நடத்தியுள்ளனர். டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு விக்ரம் மட்டும் உடல் நலக்குறைவால் வரவில்லை. ஐஸ்வர்யா ராயும் சில காரணங்களால் வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரமோஷன் வேலைகளுக்கு படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள் மட்டுமே வர முடிவெடுத்த நிலையில் 500 கோடிக்கு பிரச்சனையாகிவிடும் என்பதற்காக மணிரத்னம் இயக்குனர் ராஜமவுலியிடம் சென்றுள்ளார். ராஜமவுலியை சந்தித்து பேசிய மணிரத்னம், மற்ற மாநிலங்களில் உங்கள் மார்க்கெட் என்னைவிட உங்களுக்கு தான் அதிகம்.

அதனால் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் எங்கு சென்றாலும் கூட வரவேண்டும் என்று கேட்டுள்ளாராம். ஆனால் ராஜ மவுலி இது குறித்து எந்தவொரு பதிலும் கூறாமல் இருந்துள்ளாராம். இதனால் தான் என்ன செய்வதென்று முழித்து வருகிறாராம் மணிரத்னம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்