- Advertisement -
முன்னணி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமம் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ. 200 கோடிக்கும் மேல் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -