Sunday, April 14, 2024 9:10 pm

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகம் முழுவதும் 510 உள்ளாட்சிப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் இந்தப் பணியிடங்கள் காலியாகின.

நிரப்பப்பட உள்ள 510 பதவிகளில், கிராமப்புறங்களில் 498 இடங்களும், நகர்ப்புறங்களில் 12 இடங்களும் உள்ளன. மொத்தம் 9,510 வாக்காளர்களுக்கு இடைத்தேர்தலில் விரல் மை வைக்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை மாலையே செய்திருந்தனர். இந்தச் சாவடிகளைச் சுற்றி முறைகேடுகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்து ஜூலை 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்