Thursday, April 18, 2024 11:58 pm

கேரளா கோவிலுக்கு சென்ற இடத்தில் ரசிகை செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்.! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் கடந்த ஏழு ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன் பிறகு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்த கையோடு பல கோவில்களை சுற்றி வந்தனர்.

அதன் பிறகு தாய்லாந்திற்கு இருவரும் ஹனிமூன் சென்றனர் அங்கு இவர்கள் செய்த அலப்பறை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இவர்கள் இருவரும் நயன்தாராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க கேரளாவிற்கு சென்று உள்ளனர்.

அங்கு உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற நயன் விக்கி அவருடைய ரசியைகளுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென நயன்தாராவின் ரசிகை ஒருவர் நயன்தாராவின் காலில் விழுந்துள்ளார் இதனால் நயன் விக்கி ஷாக்காகினர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்