சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் இறந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வித்யாசாகருக்கு இறுதிச்சடங்கு செய்ய பல பிரபலங்கள் வந்துள்ளனர்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலின் பிரச்சனையால் ஒரு சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனால் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பல சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செய்துள்ளனர்.
வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செய்ய வந்த நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செய்து முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து அவருடைய செருப்பை போட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய உதவியாளர் ரஜினியின் செருப்பை எடுத்து அவருக்கு போட்டு விட வந்துள்ளார் ஆனால் ரஜினி அவரை தடுத்து அவரே அந்த செருப்பை போட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரளாகி வருவதுமட்டுமல்லாமல் இதை பார்த்த பலரும் ரஜினி உயர்ந்த மனிதன்தான் என்று கூறி வருகின்றார்கள்.
இதோ அந்த வீடியோ.
உதவியாளர் தானே செருப்பை அணிவித்தாள் என்ன என்று அலட்சியமாக நினைக்காமல் செருப்பு அணிய உதவ வருபவரை தடுக்கும் அந்த மனசு தான் கடவுள் வாழும் மகான் மனிதக் கடவுள் #தலைவர்_வாழ்க_வாழ்க….@rajinikanth | @latharajnikanth pic.twitter.com/iLPCHVCioO
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) June 30, 2022