Tuesday, April 16, 2024 12:51 pm

கல்யாணம் வரை சென்று சிம்பு காதல் முறிவுக்கு இதுதான் காரணம்.. நயன்தாரா கூறிய உண்மை இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை நயன்தாராவிற்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

விக்னேஷ் சிவனுக்கு முன் நடிகை நயன்தாரா பிரபு தேவா மற்றும் சிம்புவுடன் காதலில் இருந்தது திரையுலகம் அறிந்த விஷயம் தான். பிரபு தேவாவுடன் நயன்தாராவின் காதல் முறிவுக்கு, பிரபு தேவாவின் மனைவி தான் காரணம் என்று தெரியும்.

ஆனால், சிம்புவுடன் நெருக்கமாக காதலித்து வந்த நயன்தாரா எதனால், சிம்புவை விட்டு பிரிந்தார் என்று தெரியுமா. இதுகுறித்து நடிகை நயன்தாராவே பேட்டி ஒன்றில் பேசியுள்ளாராம்.

இதில், ‘நம்பிக்கை இல்லாத போது, அங்கு காதல் இருக்காது. நம்ப முடியாதவர்களுடன் வாழ்வதை விட பிரிந்து செல்வதே மேல் என்பதால், சிம்பு மற்றும் பிரபுதேவாவை பிரிந்தேன்’. இதுவே அவரது 2 காதல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்