தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆன ரஜினிகாந்த் அவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா இவர் தனுசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இணைந்து வாழ்ந்த இவர்கள் திடீரென விவாகரத்து பெற உள்ளதாக கூறியிருந்தனர்.
இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் ரஜினியிடம் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்ய கேட்டுள்ளனர் அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் கடுப்பில் கோபப்பட்டு அவரது குடும்பத்தினரே சித்தி உள்ளாராம்.
இதனால் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்யப்போவதில்லை என்றும் உறுதியோடு இறந்துவிட்டார். அதன் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் சந்திக்க வைத்தார் அனிருத்.
அதன்பிறகு சென்னையில் இருவரும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக இருந்தது அதன் பிறகு அவ்வபோது இருவரும் சந்தித்து வந்தனர். மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைவார்கள் என்று ஒரு படுகின்றனர். இந்த அறிவிப்பை விரைவில் இருவரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.