இந்த காலகட்டத்தில் இருக்கும் ஒரு சில நடி கைகள் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த தற்போது வளர் ந்து சி னிமா நடி கையாகி உள் ளார்கள். அந்த வரிசையில் குழந்தை நட்சத்தி ரமாக தேவர் மகன் திரைப்பட த்தில் அறிமுகமாகி அதன் பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என சில திரைப்படங்களில் நடித்து வந்தார் தான் நடிகை நீலிமா ராணி.
இதையடுத்து பிரியசக்தி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் பல திரை ப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், மெட்டி ஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லி கதாபா த்திர த்தில் நடித்தும் க லக்கி கொண்டுவந்தார். இதையடுத்து குடும்பத்தாரின் விரு ப்பத் தினால சி றுவ யதிலே யே தி ரும ணம் செய்து கொ ண்டார்.
தற்போது நீலிமா ராணி த ம்பதி க்கு அ ழகான ஒரு பெ ண் கு ழந் தை இரு க்கிறார். பலரு க்கும் இவருக்கு தி ரும ணம் முடி ந்தது தெரி யாது. அவ்வளவு அ ழகாக இன் னமும் தன் னுடைய அ ழகை மெயி ன்டைன் ப ண்ணிக் கொண் டிருக்கி றார் என்று தான் சொல் லணும். சின்ன த்தி ரையிலும்
சி னிமாவிலும் எத்த னையோ வி தவி தமான கதாபா த்திர ங்களில் நடித்து ள்ளார் நடிகை நீலிமா ராணி. இவரு க்கும் இவரது க ணவரு க்கும் 12 வ யது வி த்தியா சமாம். இது ரசிக ர்களுக்கு ச ற்று அதி ர்ச் சியாக இரு ந்தாலும். இவர்களது தி ரும ணம் மு ழுக்க மு ழுக்க கா த ல் தி ரும ணமாம்.
அவரது க ணவர் ஒரு த மிழர், இவர் தெலு ங்கு, 21 வ யதில் அவரை கா தலி த்து முதல் முதலில் இவர் தான் அவர் க ணவ ரிடம் ல வ் ப் ரொபோஸ் பண் ணினா ராம். ஆனால், இந்த நாள் வரைக்கும் இ ருவ ருக்கும் கா த ல் கொ ஞ்சம் கூட குறைய வி ல்லை. நாளுக்கு நாள் அ திக மாகிக் கொ ண்டிரு க்கிறது.
இவர்களது தி ரும ணம் மட் டுமல்ல அவர்களது கு ழந் தை கூட அவரது விரு ப்பத்தி ன் படி தான் பிற ந்திரு க்கிறது.மேலும், தி ரும ணம் முடி ந்து எட்டு மாத த்தில் இவரது தந்தை ம றை ந்து விட் டதால் இவரது த ம்பி அப் பதான் ஸ்கூல் படி த்துக் கொண் டிருந்திரு க்கிறார். அதனால், என் தம்பி காலேஜ் எல்லாம் ப டித்து முடி த்துவி ட்டு
பிறகு தான் நமக்கு கு ழந் தை என்று க ணவ ரிடம் கூறி யிரு க்கிறார். அவரது க ணவ ரும் அதற்கு ச ம்மதம் தெ ரிவித்து இரு க்கிறார். அதன்படி அவரது தம்பி கல்லூரி படி ப்பை மு டித்த பிற குதான் ஒ ன்பது வருடம் க ழித்து இவர் கு ழந் தை பெ ற்றுக் கொண்டி ருக்கிறார். அதுவும் பெ ண் கு ழந் தை பி றந்ததால்
தே வதை யே பிற ந்ததாக எண் ணி கொ ண்டாடியு ள்ளனர். அந்த பெ ண் கு ழந் தை எங்கள் கா தலி ன் அடை யாளம் மற்றும் எங்கள் முழு ச ந்தோ ஷமும் என்று மகி ழ்ச் சியாக கூ றுகிறார் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து தற்போது ச மூக பக்க த்தில் இவர்களது கு டும்ப புகை ப்படம் வெளி யானது…