Thursday, March 28, 2024 3:13 pm

என்னையா சொல்லுறீங்க விஜயகாந்த் காலில் இருந்து இரண்டு விரல்கள் அகற்றமா !! அதிர்ச்சியில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு கடும் போட்டி என கருதப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் மூலம் இன்னும் அதிக உச்சத்திற்கு சென்றதால் கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்போடு தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறார்.

vijayakanth

திரையில் எவ்வளவு கம்பீரமாக இருப்பாரோ, அதே கம்பீரம் குறையாமல் நிஜ வாழ்விலும் இருப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் பலர் கூறுவர். அவருடன் பழகிய பல திரை நண்பர்கள், தற்போது நான் விஜய்காந்தை பார்த்தால் அழுதுவிடுவேன். என்றும், முன்னாடி எப்படி இருந்தார் என் நண்பர் விஜயகாந்த். தற்போது அவர் இப்படி இருக்கிறார். என்று பலரும் வருத்தப்படும் செய்தியை நாம் அறிந்திருப்போம்.

தற்போது, அவர்களுக்கும், மக்களுக்கும் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. விஜயகாந்த் உடல்நிலை முன்பு மாதிரி இல்லை. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இல்லையாம்.

vijayakanth

சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல் நிலையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால், அவர் உடலிலிருந்து காலில் 3 விரல்களை மருத்துவர்கள் நீக்கி உள்ளனராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், பலர் விஜயகாந்த் மீண்டும் பழைய தெம்புடன் புத்துயிர் பெற்று வர வேண்டும் என்று கடவுளை வேண்டி வருகின்றனர். அவர் மீண்டும் அதே கம்பீரத்தோடு வருவார் என்று நாமும் நம்புவோம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்