Tuesday, April 23, 2024 7:36 am

ஏற்காட்டில் டாஸ்மாக் பைபேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு அரசு !!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வனப்பகுதிகளில் காலி பாட்டில்களை குப்பை கொட்டுவதை குறைக்க டாஸ்மாக் பைபேக் திட்டம் ஏற்காட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பாட்டில் கழிவுகளை குறைப்பதில் சிறப்பான பலனைத் தரத் தொடங்கியுள்ள இந்தத் திட்டம், ஏற்காட்டில் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள மூன்று கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள், கடையின் விவரங்கள் அடங்கிய பார்கோடு செய்யப்பட்டு, ஒவ்வொரு பாட்டிலுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அந்த வெற்று பாட்டில்களைத் திருப்பித் தரும்போது கூடுதல் தொகை திரும்பப் பெறப்படும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்