Wednesday, March 27, 2024 11:48 pm

பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க தனி குழுக்களை அமைக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்குமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்