Friday, April 19, 2024 10:20 pm

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதித்திருந்தனர். இதற்கான முடிவுகள் இன்று (மே 8) ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது தாமதமாக சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

மேலும், இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் மாவட்டம் 97.85% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், இரண்டாமிடமாக திருப்பூர் 97.79% சதவீதமும், மூன்றாமிடம் 97.59% பெரம்பலூர் மாவட்டமும், நான்காமிடம் 97.57% பேர் பெற்று கோவை மாவட்டமும், ஐந்தாமிடத்தை 97.36% பேர் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்