Thursday, March 28, 2024 9:36 pm

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியில் சட்டப்பேரவையில் தமிழக அரசு திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம் என சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு பல கட்சிகள் மற்றும் தமிழக அரசின் கூட்டணி காட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து இனி திருமண மண்டபங்களின் மதுபான பரிமாற கூடாது என சட்டத்தை திரும்ப பெற்று கொண்டது தமிழக அரசு.

ஆனால் தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், மாநாடு நடைபெறும் இடங்கள், அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைக்கவும், விற்கவும் இருந்து வந்த நிலையில், தற்போது இங்கும் மதுபான விற்க தடை விதிக்க வேண்டும் என சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து இன்று விசாரித்த நீதிபதி அவர்கள் இனி சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி ஜூன் 14-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்